281
பயிர் சேதத்தை ஒட்டுமொத்த வட்டாரத்திற்கு கணக்கீடு செய்யாமல் காப்பீடு செய்த தனித்தனி நபர் வாரியாக கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். திருச்செங்கோடு வ...

6341
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்...

5341
சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை தீர...

1794
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். மாதந்தோறும் க...

4105
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வாகன தணிக்கையின் போது விற்பனைக்காக 7ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை டேங்கர் லாரியில் கடத்திச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாராயணபாளையம் பகுதியில் குடிமை பொ...

2820
சேலம், நாமக்கல் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். சிறு குறு விவசா...

3266
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வறுமையை போக்க 3 மாணவிகள் குருவிக் கூடு தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர். மோர் பாளையம் கிராமத்தை சேர்ந்த மில் தொழிலாளி தீபாவின் இரு மகள்களான நந்திதா, ச...



BIG STORY